தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

காட்டுமன்னார்கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்த மயில் மீட்பு!

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த

News image
Updated On :31 டிசம்பர் 2013, 11:04 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்த மயிலை வனத்துறை மீட்டு சிகிச்சை அளித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் ஆகியோர் சென்று மயிங்கி கிடந்த மயிலை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்து சிகிச்சை அளித்து மயில்கள் அதிகம் வாழும் காட்டுப்பகுதியில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.