விவசாயிகளுக்கான நிவாரணம் திருப்தி அளிப்பதாக இல்லை
விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சனிக்கிழமை இரவு நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.









