தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருக்கடையூர் வந்துள்ள இலங்கை எம்.பி.க்கு எதிர்ப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ள

News image
Updated On :21 பிப்ரவரி 2013, 5:46 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ள இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை எம்.பி. கருரத்தின ஜெயசூர்யாவின் வருகையை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர் திருக்கடையூரில் உள்ள தனியார் விடுதியில்  தங்கியுள்ளதாகவும் தகவல் பரவியது. இதை அடுத்து அரசியல் கட்சியினர் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.