சேலம் கெய்ல் நிறுவனத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
சேலத்தில் உள்ள கெய்ல் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On :26 பிப்ரவரி 2013, 6:51 am

சேலத்தில் உள்ள கெய்ல் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் உள்ள கெய்ல் நிறுவனம், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பொருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தங்களது வேளாண் விளை நிலங்கள் பாழாகும் என்று கூறி கெய்ல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...