தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :7 ஜனவரி 2013, 6:15 am

சங்கர்

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

காவிரி பாசன மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம், பயிருக்கான முறையான இழப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை முதல் நாகை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.