தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம்

மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.

News image
Updated On :19 ஜனவரி 2013, 11:23 am

கண்ணன்

மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.

இந்த விரைவு ரயில் மைசூர், மயிலாடுதுறை இடையே தினசரி கரூர் வழியாக இயக்கப்படுகிறது.  இந்த ரயில் மைசூரிலிருந்து தினசரி இரவு 2 மணிக்கு கரூர் வந்து சேரும்.  சனிக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக 4.20 மணிக்கு வந்து சேர்ந்தது.

இதனால்,  இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள்  2  மணி நேரம் கடும் பனியில் காத்திருக்க நேரிட்டது.  நெல்லை, ஜம்முதாவி விரைவு ரயில்,  சென்னை, கோவை விரைவு ரயில்கள் ஈரோடு ரயில் நிலையத்துக்கு தாமதமாக வந்ததால்,  மைசூர், மயிலாடுதுறை விரைவு ரயில் தாமதமாக கரூர் வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.