ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சூரிய மின்சக்தி அமைத்தால் அரசு உதவும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

சூரிய மின் சக்தி பேனல்கள் அமைத்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யும் தனியாருக்கு தேவையான மின்மாற்றி தடங்களை அரசே செய்து தரும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

News image
Updated On :23 ஜனவரி 2013, 6:49 am

வேல்முருகன்

சூரிய மின் சக்தி பேனல்கள் அமைத்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யும் தனியாருக்கு தேவையான மின்மாற்றி தடங்களை அரசே செய்து தரும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

இன்று கோவை கொடீசியாவில் நடந்த சூரிய மின்சக்தி தயாரிப்பு குறித்த கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், தமிழ்நாடு  முழுவதும் சமச்சீர் மின்வெட்டு இருந்தால் யாருக்குமே பலன் இருக்காது என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.