சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், கடையநல்லூர் ரயில்வே நிலையத்தில் தற்போது 2 வது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில், இந்த ரயிலை 1 வது நடைமேடையில் நிறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை மண்டல மேலாளர் கோயல், செங்கோட்டைக்கு ரயில் நிலையம் மற்றும் பாதை ஆய்வுக்காக வந்திருந்தார். அவர் வந்த இருப்புப்பாதை ஆய்வு வண்டியினை கடையநல்லூரில் மறித்து, அவரிடம் தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

