ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவராமபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி

News image
Updated On :30 ஜனவரி 2013, 6:17 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவராமபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி தட்சிணாமூர்த்தியிடம், அவரது 8 செண்ட் நிலத்துக்கு பட்டா வேண்டி குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலரை அணுகியதாகவும், அதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் லஞ்சம் பெற்ற போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.