ஷிண்டேவை பதவி நீக்கக் கோரி பாஜகவினர் ரயில் மறியல்: 300 பேர் கைது
மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷ்ண்டேவை பிரதமர் நீக்க வலியுறுத்தி, புதுவை மாநில பாஜக தலைவர் தலைமையில் காரைக்காலில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.










