ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவையில் பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிப்பு

கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து

News image
Updated On :30 ஜனவரி 2013, 2:57 am

வேல்முருகன்

கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து 14 பெட்ரோல் குண்டுகள் இன்று காலை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.