கோவையில் பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிப்பு
கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து

Updated On :30 ஜனவரி 2013, 2:57 am

கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து 14 பெட்ரோல் குண்டுகள் இன்று காலை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...