விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர், அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில், விடுப்பு அதிகம் எடுத்துள்ளதால் நீ கல்லூரியை விட்டு நின்றுகொள் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவர் விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்துப் விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

