அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் ராமதாஸ் வருகையை எதிர்த்து ரயில் மறியல்: 30 பேர் கைது

விருதுநகரில் பாமக நிறுவுனர் ராமதாஸ் கலந்து கொள்வதாக இருக்கும் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,

Updated On :31 ஜனவரி 2013, 6:19 am

விருதுநகரில் பாமக நிறுவுனர் ராமதாஸ் கலந்து கொள்வதாக இருக்கும் அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்கள் 30 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.