டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உத்தரகண்ட் வெள்ள நிவாரணம்: கனிமொழி ரூ.50 லட்சம் உதவி

உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ.50 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:39 pm

அரவிந்தன்

உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ.50 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்ததுடன், கணக்கிட முடியாத அளவுக்கு பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை கனிமொழி வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.