47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளவரசன் வழக்கு காவல்துறைக்கு மாற்றம் : மக்கள் எதிர்ப்பு

தருமபுரியில், ரயில் தண்டவாளம் அருகே இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜூலை 2013, 9:04 am

ரவி

தருமபுரியில், ரயில் தண்டவாளம் அருகே இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இளவரசன் மரணம் குறித்து ரயில்வே போலீசார் இதுவரை விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை காவல்துறை எஸ்.பி. ராமானுஜத்தின் உத்தரவின் பேரில் தருமபுரி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

மேலும், எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் அரூர் டிஎஸ்பி சம்பத் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பத்குமார் தலித் மக்களுக்கு எதிரானவர். அவர் மீது தலித்களுக்கு எதிராக செயல்பட்டதாக ஏற்கனவே நிறைய புகார்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.