காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும்: நல்லக்கண்ணு
தமிழகத்தில் 10 சதவீதம் பேர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். கேரளத்தில் 22 சதம் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றனர்.

Updated On :11 ஜூலை 2013, 9:40 am

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழும் சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தவேண்டும் என்றார் இ, கம்யூ. நல்லக்கண்ணு.
மேலும் அவர், தமிழகத்தில் 10 சதவீதம் பேர் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். கேரளத்தில் 22 சதம் பேர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே அவர்கள் தமிழகத்தில் வாழும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இளவரசன் மரணம் ஒரு அவமானச் செயல் என்றார் நல்லக்கண்ணு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...