மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற வழக்குரைஞர்கள், இளவரசன் தாய் உள்பட உறவினர்கள் கைது
இந்நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தினார் டிஎஸ்பி நடராஜன். இதனால் வாக்குவாதம் எழுந்தது. இதை அடுத்து, இளவரசன் உறவினர்கள், வழக்குரைஞர்கள் பிரதான நுழைவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.









