47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தருமபுரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி நகரமைப்பு அலுவலர் கைது

தருமபுரியில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :12 ஜூலை 2013, 11:19 am

ரவி

தருமபுரியில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கட்டிட அனுமதிக்காக அந்தோனி நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் வீடுகட்ட ரூ. 15 ஆயிரம் கேட்டிருந்தார் நகராட்சி நகரமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் சக்திவேல் அவரிடம் ரூ. 10 ஆயிரம் கொடுத்தார். அதுவும் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பணியில் இருப்பதாகவும், அங்கே வந்து தருமாறும் கூறியிருந்தார். அந்த நேரம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.