திருத்துறைப்பூண்டி அருகே மயானத்தில் குடியமரும் போராட்டம்: 30 பேர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே ஜாம்பவார்ஓடை அருகே விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வெற்றி என்பவர் தாக்கப்பட்ட

Updated On :12 ஜூலை 2013, 6:13 am

திருத்துறைப்பூண்டி அருகே ஜாம்பவார்ஓடை அருகே விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வெற்றி என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வெற்றியின் உறவினர்கள் ஜாம்பவார் ஓடை மயானத்தில் குடியேறிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...