47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டி அருகே மயானத்தில் குடியமரும் போராட்டம்: 30 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஜாம்பவார்ஓடை அருகே விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வெற்றி என்பவர் தாக்கப்பட்ட

News image
Updated On :12 ஜூலை 2013, 6:13 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே ஜாம்பவார்ஓடை அருகே விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வெற்றி என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வெற்றியின் உறவினர்கள் ஜாம்பவார் ஓடை மயானத்தில் குடியேறிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.