ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி
தரும்புரி அருகே காரிமங்கலம் பூமாண்டஹள்ளி பகுதியில் ஏரியில் மூழ்கி, பெரியபுதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிந்தன்(12), மோகன்(8) ஆகியோர் பலியாயினர். ஏரியில் விளையாடிய போது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி இ

Updated On :13 ஜூலை 2013, 6:38 am








