47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

தரும்புரி அருகே காரிமங்கலம் பூமாண்டஹள்ளி பகுதியில் ஏரியில் மூழ்கி, பெரியபுதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிந்தன்(12), மோகன்(8) ஆகியோர் பலியாயினர். ஏரியில் விளையாடிய போது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி இ

News image
Updated On :13 ஜூலை 2013, 6:38 am

ரவி

தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலியாயினர்.

தரும்புரி அருகே காரிமங்கலம் பூமாண்டஹள்ளி பகுதியில் ஏரியில் மூழ்கி, பெரியபுதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கோவிந்தன்(12), மோகன்(8) ஆகியோர் பலியாயினர். ஏரியில் விளையாடிய போது ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.