ஏற்காடு எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி
இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இன்று பகல் கொடநாட்டில் இருந்து காரில் கோத்தகிரி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஆத்தூர் வட்டம் தும்பலில் உள்ள பெருமாள் வீட்டுக்கு காரில் சென்று 5 நிமிடம் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து சேலம் திரும்பியவர், கொடநாட்டுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...