யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முதல்வர் பயணத்தில் மாற்றம்: காரில் கொடநாடு சென்றார்

சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார்.

News image
Updated On :18 ஜூலை 2013, 4:41 pm

தங்கராஜா

சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார். வானிலை மோசமாக இருப்பதால், ஹெலிகாப்டர் இயக்குவது பாதுகாப்பற்றது என்று அதிகாரிகள் கூறியதால், அவரது காரிலேயே சேலத்தில் இருந்து கொடநாட்டுக்கு முதல்வர் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.