நாகை.யில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் 150 பேர் கைது
நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித் திடலில் இன்று காலை தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :18 ஜூலை 2013, 9:02 am









