ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: சேலம், திருப்பூரில் கடையடைப்பு
சேலத்தில் நேற்று இரவு மாநில பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மற்றும்

Updated On :20 ஜூலை 2013, 3:10 am

சேலத்தில் நேற்று இரவு மாநில பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது. பாஜக மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...