இந்து அமைப்பினர் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுதம் எடுத்துச் செல்லும் நிலை உருவாகும்: பொன்.ராதாகிருஷ்ணன்
* வரும் 22ம் தேதி இந்தப் படுகொலையைக் கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.* தமிழகத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இது மிகவும் விபரீதமானது. தமிழக அரசு உடனே குற்றவாளிகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.










