47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டியில் வர்த்தகர்கள் சாலைமறியல்

திருத்துறைப்பூண்டியில் இன்று பாஜகவினர் நடத்தும் கடையடைப்புக்கு ஆதரவு தரக் கோரி, கடைவீதியில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தினர். இதனால் வர்த்தகர்களுக்கும் பாஜகவினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2013, 7:38 am

ரவி

திருத்துறைப்பூண்டியில் இன்று பாஜகவினர் நடத்தும் கடையடைப்புக்கு ஆதரவு தரக் கோரி, கடைவீதியில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தினர். இதனால் வர்த்தகர்களுக்கும் பாஜகவினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, பாஜகவினரின் செயலைக் கண்டித்து வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் வர்த்தகர்கள் பழைய பேருந்து நிலையத்தின் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், இந்தச் சம்பவத்தில், கொலையாளிகளை தமிழக அரசு உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.