கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மறியலில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளர்கள் மீது போலீஸார் தடியடி: 35 பேர் கைது

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை மீறி செயல்படும் கோட்டாட்சியர், மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; டிராக்டர் உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதைத் தடுக்க

News image
Updated On :24 ஜூலை 2013, 11:26 am

சங்கர்

சாலைமறியலில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் சிஐடியு நிர்வாகிகள் 35 பேர் கைது செய்யப்பட்டனர்..

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை மீறி செயல்படும் கோட்டாட்சியர், மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; டிராக்டர் உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதைத் தடுக்க வேண்டும்; டிராக்டரை சொந்த உபயோக்கத்துக்குப் பயன்படுத்தும்போது அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட டிராக்டர் உரிமையாளர், ஓட்டுநர்கள் சங்கம் சிஐடியு சார்பில் நாகை புத்தூர் கள்ளாறு பகுதிகளில் உள்ள சங்கத்தினர்களின் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈட்பட்டனர்.  அதன்பின்னர் சமதானப் பேச்சு நடந்தபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். அவர்களில் 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.