47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

திருவாருர் மாவட்டம் திருதுறைப்பூண்டி தாலுகா எடையூரில்  கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர்

News image
Updated On :26 ஜூலை 2013, 11:03 am

ரவி

திருவாருர் மாவட்டம் திருதுறைப்பூண்டி தாலுகா எடையூரில்  கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றுபவர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தனது மகள் திருமண உதவி தொகை வேண்டி  சான்றிதல் கேட்டு அனுகியுள்ளார். சான்றிதழ் வழங்க ராமகிருஷ்ணன் ரூ.1000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத திருநாவுக்கரசு நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து திருநாவுக்கரசு லஞ்ச பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த டி.எஸ்.பி. ரத்னவேல் தலைமையிலான போலீஸார்  ராமகிருஷ்ணனை கையும்,களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.