கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்

நாகை மாவட்டம் கொல்லிடம் ஊராட்சிக்குட்பட்ட தாண்டவன்குளம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ஊராட்சி தலைவர் கவிதா தர்மலிங்கம் என்பவர் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி

News image
Updated On :28 ஜூலை 2013, 11:51 am

சங்கர்

நாகை மாவட்டம் கொல்லிடம் ஊராட்சிக்குட்பட்ட தாண்டவன்குளம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ஊராட்சி தலைவர் கவிதா தர்மலிங்கம் என்பவர் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியுடன் கூடிய சுனாமிக்கு பிந்தய நிலைத்த வாழ்வாதார திட்ட நிதியிலிருந்து ரூ.11.87 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கவிதா தர்மலிங்கத்தை ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து நிரந்தர நீக்கம் செய்து மாவட்ட் ஆட்சியர் து.முனுசாமி.து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.