கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் மற்றும்

News image
Updated On :30 ஜூலை 2013, 10:37 am

சங்கர்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் மற்றும் இலன்கை மீனவர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து கரை திரும்பிய மீனவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.