கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள் 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளது. இதில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்பட 52 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்களை பொதுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாவட்டம் முழுவதும் 149 எஸ்எஸ்ஐகள், 205 தலைமைக்காவலர்கள், முதல்நிலை காவலர்களை அவர்கள் பணியில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் இருந்து வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 20 பேரும், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் 18 பேரும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 20 பேரும், தேவனாம்பட்டிணம் போலீஸ் நிலையத்தில் 10 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மற்ற போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (23 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! அனுகூலம் யாருக்கு?

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

