தீர்மானம் நிறைவேறாமல் தருமபுரி நகராட்சிக் கூட்டம் ஒத்திவைப்பு
தருமபுரி நகராட்சிக் கூட்டம் இன்று காலை இரண்டாவது முறையாகத் தொடங்கியது. ஏற்கெனவே மே 31ம் தேதி நடந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று கூடியது.


தருமபுரி நகராட்சிக் கூட்டம் இன்று காலை இரண்டாவது முறையாகத் தொடங்கியது. ஏற்கெனவே மே 31ம் தேதி நடந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று கூடியது.
அதிமுகவைச் சேர்ந்த சுமதி நகராட்சித் தலைவராக உள்ளார். மொத்தமுள்ள 55 தீர்மானங்களில் 1 தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டு, மீதமுள்ள 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் மீண்டும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 17 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...