அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தேமுதிகவில் தான் இருக்கிறேன் : திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகேபி ராஜா

தேமுதிகவில் தான் இருக்கிறேன் என்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏகேபி ராஜா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூன் 2013, 9:04 am

மது

தேமுதிகவில் தான் இருக்கிறேன் என்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏகேபி ராஜா தெரிவித்துள்ளார்.

ஏகேபி ராஜா, தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு செல்லவிருப்பதாக இன்று வெளியான நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த ஏகேபி ராஜா, தான் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் சேரவிருப்பதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது மிகவும் தவறு. நான் தேமுதிகவில் தான் இருக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.