யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் அருகே மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பெருமாள் (38). இவரது மனைவி உஷாராணி. இவரும் கட்டடத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இந்நிலையில்

News image
Updated On :25 ஜூன் 2013, 8:17 am

தங்கராஜா

சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பெருமாள் (38). இவரது மனைவி உஷாராணி. இவரும் கட்டடத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இந்நிலையில் இருவரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் கட்டட வேலைகளில் இருந்ததால், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெருமாள் அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெருமாள் தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீராணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.