சாக்கடை நீர் சாலையில்: தென்காசி அருகே கடையடைப்பு
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இடைகால் கிராமத்தில், தேசியநெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ள சாக்கடை நீர் குடியிருப்புக்குள் புகுந்து தொல்லை ஏற்படுவதால், பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.









