பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாக்கடை நீர் சாலையில்: தென்காசி அருகே கடையடைப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இடைகால் கிராமத்தில், தேசியநெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ள சாக்கடை நீர் குடியிருப்புக்குள் புகுந்து தொல்லை ஏற்படுவதால், பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :26 ஜூன் 2013, 8:44 am

குமார முருகன்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இடைகால் கிராமத்தில், தேசியநெடுஞ்சாலையில் அருகே அமைக்கப்பட்டுள்ள சாக்கடை நீர் குடியிருப்புக்குள் புகுந்து தொல்லை ஏற்படுவதால், பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைகல் பேருந்து நிறுத்தம் அருகே மாறுகால் வசதி செய்ய முடியாததால் சாக்கடை நீர் தேங்குகிறது. இது, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை என்பதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற வேண்டியுள்ளது. சாலையைக் கடந்து நீர்வழிக் கால்வாய் அமைக்க பொதுமக்கள் போராடி அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இன்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் குத்தாலிங்க முதலியார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில்,60க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.