மயிலாடுதுறை அருகே பதநீர் அருந்திய 25 பேருக்கு வயிற்றுபோக்கு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு

Updated On :2 மார்ச் 2013, 1:03 pm

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தச்சங்குடியில் காலையில் இறக்கப்பட்ட பதநீரை குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...