ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறை அருகே பதநீர் அருந்திய 25 பேருக்கு வயிற்றுபோக்கு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு

News image
Updated On :2 மார்ச் 2013, 1:03 pm

சங்கர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தச்சங்குடியில் காலையில் இறக்கப்பட்ட பதநீரை குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.