அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 பேர் தப்பியோட்டம்

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். கூர்நோக்கு இல்ல வார்டனைத் தாக்கிவிட்டு, அவர்கள் மூவரும் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரத்தைச் சேர்ந்த அம்மூன்று சிறுவர்களில் ஒருவர் மீது கொலை வழக்கும், இருவர் மீது திருட்டு வழக்குகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com