கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 3 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். கூர்நோக்கு இல்ல வார்டனைத் தாக்கிவிட்டு, அவர்கள் மூவரும் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரத்தைச் சேர்ந்த அம்மூன்று சிறுவர்களில் ஒருவர் மீது கொலை வழக்கும், இருவர் மீது திருட்டு வழக்குகளும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.