கடலூரில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு படகுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை இந்தப் படகுப் போட்டியை அமைச்சர் சம்பத் துவக்கி வைக்க கடலுக்குள் ஒரு படகில் சென்றார். படகுப் போட்டி துவக்கி வைக்கப்பட்ட பிறகு, போட்டியில் கலந்துகொண்ட படகெல்லாம் கரை திரும்பிய நிலையில், போட்டியை துவக்கி வைத்த அமைச்சரின் படகு கரை திரும்பவில்லை. இதனால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் சென்ற படகு கோளாறு காரணமாக நடுவிலேயே நின்று விட்டது, பின்னர் வேறு படகின் மூலம் அவர் அழைத்து வரப்பட்டதும்தான் பலருக்கு நிம்மதி வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

