பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

கோவையில் சரோஜினி (54) என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யாசர்அராபத்தை கைது செய்தனர்.

News image
Updated On :4 மார்ச் 2013, 10:36 am

சீனிவாசன்

கோவையில் சரோஜினி (54) என்ற பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யாசர்அராபத்தை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து அவர் கோவை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ரமேஷ்பாபு குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும்,வருகிற 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே குற்றவாளியை விசாரணைக்கு எடுப்பதற்காக போலீசார் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.