அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து பணியாளர்கள், வழக்குரைஞர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Updated On :8 மார்ச் 2013, 6:32 am

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து பணியாளர்கள், வழக்குரைஞர்கள் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்ற வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கே வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை அடுத்து இன்று விசாரிக்கப்பட வேண்டிய  வழக்குகள் வாய்தா பெறப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.