அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் வழக்குரைஞர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு

விருதுநகர் கணேஷ் நகரில் வசிப்பவர் வழக்குரைஞர் சுப்பிரமணியன். இவர் நேற்று அலுவலகம் சென்று, இரவு அங்கேயே படுத்துக் கொண்டாராம். அவரது ம..

Updated On :11 மார்ச் 2013, 8:49 am

விருதுநகரில் வழக்குரைஞர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கணேஷ் நகரில் வசிப்பவர் வழக்குரைஞர் சுப்பிரமணியன். இவர் நேற்று அலுவலகம் சென்று, இரவு அங்கேயே படுத்துக் கொண்டாராம். அவரது மனைவி திருப்பதி சென்றிருந்தாராம். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்குச் சென்ற சுப்பிரமணியன் தன் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 150 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு போலீசில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.