அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

முதுகுவலியால் அவதி: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

விருதுநகரில் உள்ள இந்திராநகரில் வசித்துவந்த ஆறுமுகம்(48), அவரது

Updated On :24 மார்ச் 2013, 7:07 am

விருதுநகரில் உள்ள இந்திராநகரில் வசித்துவந்த ஆறுமுகம்(48), அவரது மனைவி பாண்டியம்மாள் (34) இருவரும் இன்று காலை விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். ஆறுமுகத்துக்கு முதுகுவலி அதிகம் இருந்தததாகத் தெரிகிறது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகாத நிலையில், இருவரும் மிகவும் சிரமப்பட்டனராம். இதனால் விஷ மாத்திரை உண்டு இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இது குறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.