லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் அட்டைப் பெட்டி நிறுவனம் மீது புகார்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியரை முற்றுகை

விருதுநகரில் வெம்பக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அட்டைப்

Updated On :25 மார்ச் 2013, 7:55 am

விருதுநகரில் வெம்பக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அட்டைப் பெட்டி நிறுவனம் ஒன்று, தனது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றும் கழிவுப் பொருள்கள், தண்ணீரால் குடிநீர் மாசுபட்டு, நிலம் மாசடைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியில் விவசாயம் பாழ்பட்டுப் போனதாகவும் புகார் கூறி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.