விருதுநகரில் வெம்பக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த விளாமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அட்டைப் பெட்டி நிறுவனம் ஒன்று, தனது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றும் கழிவுப் பொருள்கள், தண்ணீரால் குடிநீர் மாசுபட்டு, நிலம் மாசடைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியில் விவசாயம் பாழ்பட்டுப் போனதாகவும் புகார் கூறி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

