விருதுநகரில் தேமுதிகவின் சார்பில் செவ்வாய்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் விநாயகம், ஒன்றியச் செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அதை உடனே தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீஸார் விரைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 29 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

