சிதம்பரம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வீட்டில் திருட்டு!
சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள மாரியப்பாநகரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்றுள்ளனர்.







