ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருக்கடையூர் அருகே 3 அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதம்

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பகுதியில் 3 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கல் வீசிச் சேதப்படுத்தியது.

News image
Updated On :1 மே 2013, 10:10 am

சங்கர்

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பகுதியில் 3 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கல் வீசிச் சேதப்படுத்தியது.

மோட்டர் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, பாமக நிறுவுனர் ராமதாஸ் கைதைக் கண்டித்து கல்வீச்சில் இறங்கியது. இந்தக் கல்வீச்சில் பஸ்களின் கண்ணாடிகள் முழுமையாக உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.