சிதம்பரத்தில் பாமக மாநில துணைத்தலைவர் கைது!
சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On :2 மே 2013, 11:46 am

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட முயன்ற பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் நகரமன்றத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...