தூத்துக்குடி பகுதியில் மத்தியக் குழுவினர் பார்வை
தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான மத்தியக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர். இன்று காலை வாலசமுத்திரம் பகுதியில் பார்வையிட்ட மத்தியக் குழுவினர் மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்கள்.









