மத்தியக் குழுவை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் பகுதியில் மத்தியக் குழுவினர் இன்று வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சூழ்ந்து கொண்டு தங்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறினர்.








