போடி அருகே இளைஞர் சடலம் கிணற்றில் மிதந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன், புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
பின்னர் விசாரணையில் இறந்து கிடந்தவர் பத்திரகாளிபுரம் கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மகன் புன்னைவனம் (31) என்றும், இவர் கொத்தனார் வேலை செய்து வருவதும், இவருக்கு சுமதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் தற்போது போடியில் குடியிருந்து வருவதும் தெரிந்தது.
மேலும் இளைஞர் மதுப்பழக்கத்தில் கிணற்றின் அருகே குடிக்கும்போது தவறி விழுந்து இறந்து போனாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போடி புறநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
